கனடாவில் பரபரப்பை கிளப்பிய இலங்கையர் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க கோரிய மனு..!!
கனடாவில் வாழ்ந்து வந்த சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்பவர் தன் மனைவியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 2012ஆம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டார். ஆனால், அவரது வழக்கு 2017ஆம் ஆண்டுதான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சிவலோகநாதன் 60 மாதங்கள் அதாவது ஐந்து ஆண்டுகள் சிறையிலிருந்தபின் அந்த வழக்கு விசாரணைக்கு வந்ததையடுத்து, நீதிபதி ஒருவர் சிவலோகநாதன் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளத் தேவையில்லை என தீர்ப்பளித்து உத்தரவிட்டார். விடுவிக்கப்பட்ட சிவலோகநாதன் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டாலும், கனடாவில் அந்த வழக்கு தொடர்பான விவாதங்கள் தொடர்ந்த … Continue reading கனடாவில் பரபரப்பை கிளப்பிய இலங்கையர் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க கோரிய மனு..!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed